அன்பு வேண்டுகோள்

உருவம் இல்லாத் தென்றல் போல்
முகம் அறியாமல் தொடரும் நட்புக்களே

போட்டியும் கோபமும் மனிதனின் இயல்வு
உறவும் பிரிவும் வாழ்க்கையின் ஒரு அங்கம்


நாம் பிரியலாம் இல்லை நட்பில் தொடரலாம்
எதுவேண்றுமானாலும் நடக்கலாம் நிரந்தரம்
இல்லா உலகில் ஆனால் நிரந்தரமாக உள்ள
இதயத்தில் ஓரமாக வையுங்கள் நட்புக்களின்
நினைவை மறந்தும் மறக்காமல் இருக்க....

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (26-Aug-14, 7:08 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siru kavithai
பார்வை : 139

மேலே