எங்கள் வீட்டு பெண் திவ்யாவின் திருமணதிற்கு 29-08-2014 வாழ்த்துங்கள்

மணபெண்ணான இருவீட்டார் மகளே.
மாப்பிள்ளை கோலத்தில் வந்தமர்ந்த மகனே.
திருமண திருவிழா நடக்கும் இடத்தில்
பக்தர் இருவரே.
வாழ்த்த வந்த சொந்தங்கள் தெய்வமவர்களே,
முக்கோடி தேவர்களுக்கு சமமிவர்களே.
வாழ்த்துக்கள் வரம்தானே,
வாழ்வை துவக்குங்கள்.
வாழ்வினிலே வானம் போல உயர்வை அடையுங்கள்.

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (28-Aug-14, 7:31 pm)
பார்வை : 317

மேலே