அழுகை

முதன் முதலில்
பள்ளிக்கு செல்கையில்
அழுது கொண்டே
சென்றாள்
எனது மகள் .

நாள் ...... வாரமானது
வாரம் ...... மாதமானது
மாதங்கள் சென்றன...
ஆனால் அழுகை மட்டும்
......... செல்லவே இல்லை

அழாமல் செல்ல மாட்டாளா
ஏங்கியது
மனம்...

தற்செயலாக
அழாமல் சென்று விட்டால்
என் மகள்.

நான்
வீ ட்டிற்கு
திரும்பினேன் ....
.
.
அழுதபடி ! ?

எழுதியவர் : (29-Aug-14, 3:15 pm)
Tanglish : azhukai
பார்வை : 170

மேலே