காடு

இன்று என்னை அளிக்கிறாய்
வெட்டால்,
நாளை நீ அழிவாய்
சூட்டால்.,
இன்று என் வம்சம் அழியக்
காண்கிறாய்.,
நாளை உன் வம்சம் அழியக்
காண்பாய்...............

எழுதியவர் : எஸ் பீ கே (23-Mar-11, 3:03 pm)
பார்வை : 397

மேலே