eluthu . com

எழுதத் தூண்டியது
என்னை - இந்த
eluthu . com

அதற்காக
பதிகிறேன் இந்த
கவிதை பக்கம்....

மனவறையில்
உதித்திட்ட
எந்தன் வார்த்தைகள்....

உன் கருவறையில்
கருவாகிய பின்புதானே...
கவிக் குழந்தையாக
உருக்கொள்கிறது...

இணையத் தளங்களில்.... - இணை
இல்லாத் தளம்
உன்னிடத்தில்....

அதனால்தான்
என் உள்ளம் இன்று....
உன் வசத்தில்.....

எழுதியவர் : நி. அசூமத் (24-Mar-11, 11:25 am)
பார்வை : 688

மேலே