eluthu . com
எழுதத் தூண்டியது
என்னை - இந்த
eluthu . com
அதற்காக
பதிகிறேன் இந்த
கவிதை பக்கம்....
மனவறையில்
உதித்திட்ட
எந்தன் வார்த்தைகள்....
உன் கருவறையில்
கருவாகிய பின்புதானே...
கவிக் குழந்தையாக
உருக்கொள்கிறது...
இணையத் தளங்களில்.... - இணை
இல்லாத் தளம்
உன்னிடத்தில்....
அதனால்தான்
என் உள்ளம் இன்று....
உன் வசத்தில்.....