அழகே......

உன் இடையழகைப் பார்த்து
தாமரை தண்டுகள் ஏங்கியது,
இந்த பூக்களை தாங்கும்
வரம் நமக்கு இல்லையே என்று.......

எழுதியவர் : நா.வளர்மதி. (24-Mar-11, 11:55 am)
சேர்த்தது : N.valarmathi.
Tanglish : azhage
பார்வை : 422

மேலே