வெள்ளைப்பூ

இந்த சமூகம்
விதவை ஒருத்திக்கு
பூக்கோலமிட்டு
அலங்கரித்துப் பார்க்கின்றது...
அதனை உணராதவளாய் அவள்
உயிர் நீத்துக் கிடந்திடும்பொழுது மட்டும்...!

எழுதியவர் : வெ கண்ணன் (10-Sep-14, 11:30 pm)
பார்வை : 108

மேலே