உன் அன்பிற்காக ஏங்கும் ஒரு ஜீவன்

நிலவை என்றாவது ஒருநாள்
நாம் பார்க்காமல் இருக்கும் போது
அதை பற்றி நம்மை சுற்றி இருப்பவர்கள்
பேசினால் தான் நிலவின் அருமை புரியும்.....
அதை போல் தான்....
அம்மா...... நான் உங்களுடன் இருக்கும் போது உங்கள் அருமை எனக்கு புரியவில்லை இன்று தனிமையில்
இருக்கும் போது உணர்கிறேன் உன்களின் அன்பை..........