கண்ணின் மணிகள்
" ஒராயிரம் முறை உறங்கி விழிக்கும் ...
" கண்மணிக்குத் தெரியுமா ...
" தன்னைக் காப்பது இமையென்று?
" பார்ப்பதும் அசைவதும்..
" தானென்று இல்லாது ....
" பாதுகாப்பது இமை தானென்பதை..
" உணருமா கண்ணின் மணிகள் ?
" ஒராயிரம் முறை உறங்கி விழிக்கும் ...
" கண்மணிக்குத் தெரியுமா ...
" தன்னைக் காப்பது இமையென்று?
" பார்ப்பதும் அசைவதும்..
" தானென்று இல்லாது ....
" பாதுகாப்பது இமை தானென்பதை..
" உணருமா கண்ணின் மணிகள் ?