அன்னைக்கு சிறு மடல்

ஏழேழு ஜென்மங்களும் ஏக்கம் தரவைக்கும் அன்பு

எட்டாவது அதிசயமாய் எதிர்பார்க்கும் ஏட்கம்

பக்குவமாய் ஈன்றெடுத்து ,பாசமாய் அரவணைத்து

மிகப்பெரிய சக்தி வாய்ந்த மிகவும் புனிதமான

கடவுளின் மறு பிறவி "அன்னை /தாய்/அம்மா "

பார்போற்ற உயர பாடுபடும் நேசம்

நாம் உயர நினைக்கும் எண்ணம்

என்றும் உன் பிள்ளையாக உனக்காவே (நான்)

எழுதிய சின்னஞ் சிறு வரிகள் "அம்மா"

எழுதியவர் : ஹரினி (24-Sep-14, 11:05 am)
பார்வை : 394

மேலே