அம்மா

தடயம் இல்லாமல் இருந்தும்;
அழுததை கண்டுபிடித்து விட்டாள்;
சிரித்து விளையாடி பேசியும்;
மனவலியை கண்டுபிடித்து விட்டாள்;
எதுவும் சொல்லாத போதும்;
நினைப்பதையும் கண்டுபிடித்து விட்டாள்;
- யாருக்கும் தெரியாத மந்திரவாதி அம்மா...!