கலி யுகம்
தாய் புத்தி சொன்னால் மருத்திடுங் காலம்
உயர் தந்தையை சீறு காலம்
சத் குருவை நிந்தை செய் காலம்
மெய்க் கடவுளைச் சற்றும் என்னாத காலம்
பேய் தெய்வம் என்று உபசரித்திடுக் காலம்
இது பொய் புரட்டர்க்கு ஈடற்ற காலம்
பெண்டாட்டி வாயினும் சொல் கேட்கின்ற காலம்
நட் பெரியார் சொட் கேளாத காலம்
தெய்வுடன் பெரியவன் சிறுமை உறு காலம்
மிகு சிறியவர் பெருகு காலம்
செருவில் விட்டூடிநூர் வரிசை பெறு காலம்
வசை செப்ப்வூர்க்கு உதவும் காலம்
வாய் மதம் பேசிடும் அநியாயக் காரருக்கு வைத்த
பொல்லாத கலி காலமையா இது.