சாவு

படிக்கட்டில் ஏறிவிட்டால் இறங்க வழியில்லை ?

கதவை திறந்து விட்டால் பூட்ட முடியவில்லை ?

ஆசை முறிந்து விட்டால் ஊற கூட முடியாது ?

எமலோகம் போய் விட்டால் ஏமாற்ற கூட முடியாது ?

ஏன் என்றால் ?

மாற்ற முடியாத ''இது ஓர் தொடர்கதை''

ஏற்ற முடியாத ''இது ஓர் விடுகதை'' .

எழுதியவர் : கவிஞர் வேதா (24-Sep-14, 8:42 pm)
சேர்த்தது : kavingharvedha
Tanglish : saavu
பார்வை : 176

மேலே