சொல்கிறதடி

"உன்னை நினைத்து தீட்டிய கவிதைகள் யாவும் கண்ணீர் சிந்திக்கொண்டே சொல்கிறதடி..!
அவளைப் பிரிந்து விட்டு அவள் நினைவுகளை வைத்து என்னைத் தீட்டுகிறாயே என்று..!

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (25-Sep-14, 5:40 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
பார்வை : 306

மேலே