சொல்கிறதடி

"உன்னை நினைத்து தீட்டிய கவிதைகள் யாவும் கண்ணீர் சிந்திக்கொண்டே சொல்கிறதடி..!
அவளைப் பிரிந்து விட்டு அவள் நினைவுகளை வைத்து என்னைத் தீட்டுகிறாயே என்று..!
"உன்னை நினைத்து தீட்டிய கவிதைகள் யாவும் கண்ணீர் சிந்திக்கொண்டே சொல்கிறதடி..!
அவளைப் பிரிந்து விட்டு அவள் நினைவுகளை வைத்து என்னைத் தீட்டுகிறாயே என்று..!