இன்ப மழை தூருதே

நிலமகள் நனைந்திட
நிலவது அமிழ்திட
காற்றிட்ட கைவண்ணம்
கழனியில் செழித்திட
ஆனந்தயாழையாய்
சில்லென்ற இசையுடன்
இன்ப மழை தூருதே

எழுதியவர் : pavithrankk (28-Sep-14, 11:22 am)
பார்வை : 407

சிறந்த கவிதைகள்

மேலே