புரியும்

பேரம் பேசாமல் பூவாங்குகிறான்,
புன்னகைக்கும் பூக்காரி-
புரியும் அகநானூறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்.. (28-Sep-14, 6:12 pm)
Tanglish : puriyum
பார்வை : 92

மேலே