உன்னை அறிந்தால்...!!!!!!!

உலகத்துக்கு உன்னை தெரியாது தான்-ஆனால்
நீ யார் என்று முதலில் உனக்கே தெரியாதே......?????
எனவே......
உன்னை முதலில் அறிந்துக்கொள்..........
பின் உலகமே உன்னை அறியும்....

எழுதியவர் : ajith (29-Mar-11, 9:40 am)
பார்வை : 1085

மேலே