பகையாளி

வெயில் வீதியில்
வெண்ணிலா ஊர்வலம்
வியர்வை துளிகள் - அது
மலரின் மேல் பனி துளிகள்
பகலவன் என் பகையாளி
பாவை உன்னை தீயாய் தீண்டியதால்

எழுதியவர் : கவிதைநேசன் பிரிதிவி (3-Oct-14, 5:11 pm)
பார்வை : 66

மேலே