பிரதோஷ பூஜையில் .......

பெண்ணியம் பற்றி பேசுகிறார்கள் .....,
பெரியார் பற்றி பேசுகிறார்கள் ....
பாரதி பற்றி பேசுகிறார்கள் ...
ஈழம் பற்றி கதைக்கிறார்கள் ....
பிரதோஷ பூஜையில் கிடைத்த
இடை வேளைகளில்......

எழுதியவர் : இராஜகுமார் (29-Mar-11, 1:38 pm)
பார்வை : 462

மேலே