மீண்டும் வரும் மீண்டு வராதது

என் மனம் சோர்ந்து போகும் போதெல்லாம்..,
உன்னுடன் சேர்ந்து போக வேண்டுமென எண்ணுகிறது...

கண் பார்வையின் பரப்பில் நீ இல்லாததால்.., இரவெல்லாம்
இமை போர்வையின் விரிசலில் விண்மீன் மின்னுகிறது,,,

தீராத ஆசைகளால் தீர்ந்து போன என் கண்ணீரை..,
மீண்டும் உனக்காக என் கண்கள் உற்பத்தி பன்னுகிறது...


மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளிலிருந்து,
மீண்டு வராத என் மனமே என்னை தின்கிறது...

எழுதியவர் : சாய நதி (5-Oct-14, 10:56 pm)
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே