அனைத்தும் நீயே

நான் கோவிலுக்கு செல்வதையும் மறந்தேன்....
உன்னை காண வந்தேன்!..
அனைவரையம் உன் உருவில் கண்ட எனக்கு...
உன் உருவில் இறைவனை காண இயலாத???.......

கண்டேன் உன் உருவில்!!!!.... அனைத்தும் நீயே..!!!!

எழுதியவர் : பரத் (11-Oct-14, 6:51 pm)
சேர்த்தது : bharath
பார்வை : 175

மேலே