மனிதப் பதர்
மழை பெய்து
ஓய்ந்திருந்த மாலை நேரம்
தன் பிறப்புறுப்புக்களை
பின்னிக் கொண்டு
கூச்சலிடும் தெரு நாய்கள்
போன்ற மனிதப் பதர்களும்
இந்த அவனியிலுண்டு...
மழை பெய்து
ஓய்ந்திருந்த மாலை நேரம்
தன் பிறப்புறுப்புக்களை
பின்னிக் கொண்டு
கூச்சலிடும் தெரு நாய்கள்
போன்ற மனிதப் பதர்களும்
இந்த அவனியிலுண்டு...