நீ செய்யும் செயல்கள்

அன்பே ..
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?

எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய்
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (15-Oct-14, 10:27 am)
பார்வை : 59

மேலே