வழியெங்கும் இவன் வலி

சாயும் போது
மடி தந்த தாய்க்கும்
சாயாமல் வழி தந்த
இந்த குச்சிக்கும்
மட்டும் தான் தெரியும் ..
இவன் ஊனத்தின்
வலி என்னவென்று ..
#குமார்ஸ் ....
சாயும் போது
மடி தந்த தாய்க்கும்
சாயாமல் வழி தந்த
இந்த குச்சிக்கும்
மட்டும் தான் தெரியும் ..
இவன் ஊனத்தின்
வலி என்னவென்று ..
#குமார்ஸ் ....