கிறுக்கி வரைந்த ஓவியம்
தன் குழந்தையை பெருமையாய்
வாரி அணைத்து கொண்டான்
தந்தை
சுவற்றில் கிறுக்கலாய்
கிறுக்கி வரைந்த ஓவியத்திற்காக.........
தன் குழந்தையை பெருமையாய்
வாரி அணைத்து கொண்டான்
தந்தை
சுவற்றில் கிறுக்கலாய்
கிறுக்கி வரைந்த ஓவியத்திற்காக.........