உளறல்
சூழ்ந்திருக்கும் சூன்யம்
இரண்டு சொல்லும்
அருகிருப்பதை
அவ்வளவாய் அறிய முடியாது
வெளியில் இருப்பதும்
விளங்காது
வெளிச்சத்திற்கு ஏன் காத்திருப்பு?!
எழுந்து முதலில் நடப்போம்!
சூழ்ந்திருக்கும் சூன்யம்
இரண்டு சொல்லும்
அருகிருப்பதை
அவ்வளவாய் அறிய முடியாது
வெளியில் இருப்பதும்
விளங்காது
வெளிச்சத்திற்கு ஏன் காத்திருப்பு?!
எழுந்து முதலில் நடப்போம்!