இயற்கையாய்
முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை-
மலர்களிடம்..
மனிதன் ஏன்
மறந்துவிடுகிறான் சிரிக்க-
மாற்றானை எண்ணியே,
அல்லது தன்
முடிவை எண்ணியே..
இதுவும்
இயற்கைதானோ...!
முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை-
மலர்களிடம்..
மனிதன் ஏன்
மறந்துவிடுகிறான் சிரிக்க-
மாற்றானை எண்ணியே,
அல்லது தன்
முடிவை எண்ணியே..
இதுவும்
இயற்கைதானோ...!
 
                     
                                