வேலிகள்

இங்கு மலர்களை காக்க
வேலிகள் இட்டால்
மலர்கள் கூடி சங்கம்
அமைக்கின்றன
சுதந்திரம் வேண்டும் என்று

எழுதியவர் : கவியரசன் (25-Oct-14, 12:16 pm)
பார்வை : 66

மேலே