நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
மனதின் இடுக்குகளில் எல்லாம்
தேங்கி நிற்கும் உன் நினைவுகள் -சாலை
ஓரத்தில் நிற்கும் மழை நீர் போலவே!
மனிதர்களுக்கு இடையூறானதால்
உறிஞ்சப்படுகின்றது மழை நீர் -
என்ன ஆச்சர்யம்?
இறைக்க இறைக்கப் பெருகும் சுனை நீரானாய் நீ!
மனதின் இடுக்குகளில் எல்லாம்
தேங்கி நிற்கும் உன் நினைவுகள் -சாலை
ஓரத்தில் நிற்கும் மழை நீர் போலவே!
மனிதர்களுக்கு இடையூறானதால்
உறிஞ்சப்படுகின்றது மழை நீர் -
என்ன ஆச்சர்யம்?
இறைக்க இறைக்கப் பெருகும் சுனை நீரானாய் நீ!