ஊடலும் கூடலும்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில்
கருத்து வேறுபாடென்றால்
அங்கே வெள்ளைக் கொடியாய்
வேலை பார்ப்பவை
மல்லிகைப் பூக்கள்
அதனால்தானோ என்னவோ
அவை கொடியில் பூக்கின்றன

எழுதியவர் : (4-Nov-14, 3:46 pm)
பார்வை : 80

மேலே