துகிலாத நினைவுகள்
அன்று நான் பத்து மாதம்
என் தாயின் கருவறையில் உறங்கிக் கொண்டு இருந்தேன்
" சிறு குழந்தையாக"
இன்றும் இனிவரும் நாளிலும் உறங்க ஆசைப் படுகிறேன்
உன் கருவிழியில்
"சிறு துளி கண்ணீராக "

