கவிமழை
மழை கூட விட்டு
விட்டு தான் பொழியும்..
இடை விடாது எழுத்திலே
மழை பொழிகிறதே...
வித விதமாய் கவிமழை
நனைகிறேன் நனைகிறேன்
இன்னும் நான் நனைகிறேன். !!!
மழை கூட விட்டு
விட்டு தான் பொழியும்..
இடை விடாது எழுத்திலே
மழை பொழிகிறதே...
வித விதமாய் கவிமழை
நனைகிறேன் நனைகிறேன்
இன்னும் நான் நனைகிறேன். !!!