என் காதல்

என் முகம் நீ காணும் போது..

இதயம் கூட விரிக்க வேண்டாம்...,

இதழ் விரி போதும்..!!

காலம் தீர்ந்த பின்னும் வாழும்படி

காதல் வளர்த்திருப்பேன்..!!




கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி.,ஓமலூர், சேலம்.
பிரிவு:இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 10:07 am)
சேர்த்தது : சரண்யா
Tanglish : en kaadhal
பார்வை : 43

மேலே