தாயின் அன்பு முத்தம்

மொழியேதும் கற்காமல் வாசித்தேன் முதல் கவிதை..,

ஊனெங்கும் அவள் கொண்ட வலி தீர்க்கும் மருந்தாக..!!

உச்சிதனில் அவள் இட்டாள் ஓர் அன்பு முத்தம்..,

தரணியில் நான் பெறும் முதல் பரிசாக..!!





கல்லூரி: திரஜ்லால் காந்தி தொழில்நுட்பக்கல்லூரி, ஓமலூர், சேலம்.
பிரிவு; இ.சி.இ. இரண்டாம் வருடம்(சி)

எழுதியவர் : சரண்யா.ரா (17-Nov-14, 10:03 am)
சேர்த்தது : சரண்யா
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 101

மேலே