மறந்து விட்டாயோ
"வா" என்று சொன்னாய் ..
வந்தேன் ...
"போ" என்று சொல்லாமலே
சென்றுவிட்டாயே ..
நான் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் ....
"வா" என்று சொன்னாய் ..
வந்தேன் ...
"போ" என்று சொல்லாமலே
சென்றுவிட்டாயே ..
நான் அங்கேயே நின்று கொண்டிருக்கிறேன் ....