உறவு

தொடர் கதைகளின் தொல்லை ..............
எப்போதும் எதிர் நோக்குகின்றேன் ?....
இரவும் ,பகலும் என்றாலும்
உடலும்,உயிரும் ஒன்றானாலும்
என் உயிரே நீதானடி அன்பே
அதை மறந்தால் நான்
யாரடி அன்பே ?................
தொடர் கதைகளின் தொல்லை ..............
எப்போதும் எதிர் நோக்குகின்றேன் ?....
இரவும் ,பகலும் என்றாலும்
உடலும்,உயிரும் ஒன்றானாலும்
என் உயிரே நீதானடி அன்பே
அதை மறந்தால் நான்
யாரடி அன்பே ?................