நொடிமுள்ளாய்
புழுங்கி போய்கொண்டிருந்த
புழுக்கள் ,
புதைந்து கொண்டிருந்த
இளைஞர்கள்,
வறுமையின் செல்வாக்கை
புகைகள் காட்டின ,
அவனும் கடிகாரத்தின்
நொடிமுள்ளாய்
பிறந்தவன் தான் ,
ஓரிடத்தில் சுற்றிகொண்டிருந்த
அவன் வளர்ச்சியை
உலகரியவில்லை ,
புத்தகத்தை கிழித்து
மின்சாரம் எடுத்து
கொண்டிருந்தான் ,
புத்தகம் பிடிக்காமல்லல்ல,
பணத்துக்கும்
வளர்சிக்கும்
வெற்று விளம்பர பொருளாய்
மாறிவிட்டதே ......