என்ன செய்வேன் நான்
காதலியே காதலியே
காதலை சொல்லிடவா
கனவுகளின் உருவங்களை
கண்களால் காட்டிடவா
உணர்வுகளின் உணவு என
காதலை மாற்றிட வா
கனவுகள் நாளும் மெய்படவே
பிரார்த்தனை செய்திடவா
என் கவிதையென உன்னை நினைத்து
தினம் தினம் ரசிப்பவன் நான்
வாடிடுமே என் கவிதைகளும்
உந்தரிசனம் தவறிடும் நிலையரிந்தால்