நினைவுகளைக் கொண்டு

நீண்ட வருட தவம்
நல்ல நட்பினை வேண்டி
எதிர்பாரா தருணத்தில் இனிய
நட்பாக இறைவன் உனை
அனுப்பினான் காலம் கடந்து
வந்த நட்பாக நீவந்தாலும்
உன் நட்பின் நற்பலனாக
கிறுக்கலான கவிதை என்
வாழ்வில் இடம் பிடித்ததே
என் கவிதைகள் யாவும்
உனக்கே உனக்கு மட்டும்
அன்பின் இனிய நல்நட்பே
பிரிவு நமது நட்புறவை
நல் வலுப்படுத்தவே நம்
நினைவுகளைக் கொண்டு....

எழுதியவர் : உமா (6-Dec-14, 11:54 pm)
Tanglish : ninaivugalaik kondu
பார்வை : 209

மேலே