நானும் ஒரு கவிஞ்சன்
கற்பனைகள் சுமந்த
என் இதயம்..கனத்தாலும்
கவிதை எழுத கற்பனைகள்
நிழலாய் என் முன் நிற்க..
நானும் எழுதினேன்
சில வரிகளை
அடித்தும்.திருத்தியும்
அமைந்ததே ஒரு கவிதை.
அழகாய் அற்புதமாய்
சிந்தனையில் சிதறிய
சில வார்த்தைகள்
சிறப்பாய் சிரித்தது.
என் சித்தனையும்
வளர்ந்தது என்னை
அன்பாய் வரவேற்றது
ஒரு கவிஞ்சனாய்..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
