amma

கொட்டும் மழையில்
பேருந்து நிறுத்தத்தில்
நான் நனைந்துவிடக் கூடாது என்று
கையில் குடையுடன்
எனக்காக காத்திருந்தாள்
அம்மா
தான் நனைந்து கொண்டு இருப்பதையும்
மறந்து
கொட்டும் மழையில்
பேருந்து நிறுத்தத்தில்
நான் நனைந்துவிடக் கூடாது என்று
கையில் குடையுடன்
எனக்காக காத்திருந்தாள்
அம்மா
தான் நனைந்து கொண்டு இருப்பதையும்
மறந்து