யாரறிவார்

யாரறிவார் ...?
மீன்களும்
படகுகளும் தண்ணீரில்தான்
மீனினமும்
படகினமும் கண்ணீரில்தான்
யாரறிவார் ....?
திரும்பவரும் கரையிலே
வந்துசேரும் படகிலே
கண்ணீரின் கடலிலே
யாரறிவார் ...?
மீன்களும்
படகுகளும் தண்ணீரில்தான்
மீனினமும்
படகினமும் கண்ணீரில்தான்
யாரறிவார் ....?
திரும்பவரும் கரையிலே
வந்துசேரும் படகிலே
கண்ணீரின் கடலிலே