மாமன் ஏக்கம்

அழகு புள்ள காத்து கிடக்க,
நெஞ்சம்...ஏங்கும்,மாமன் எங்க......
சாயங்கால நேரம் உன்ன பாத்து பாத்து மனசு தவிக்குமே....
நெஞ்சுக்குள்ள ஆச மாமன் நீ எங்கயோ....
ஓல கட்டி எனக்குள் வந்தாய் நீ,
உசுருக்குள்ள உசுர தந்தாய் நீ,
கனவுக்குள்ள கனவ வச்சாய் நீ எங்கயோ....
நெஞ்சோடு நெஞ்சாக வாழ்ந்தாயே என்னுள்ளே,
மண்ணோடு மண்ணாக போனாயே நீ எங்கே ......

எழுதியவர் : மோகன்குமார் (22-Dec-14, 3:58 pm)
Tanglish : maaman aekkam
பார்வை : 1158

சிறந்த கவிதைகள்

மேலே