காதல் பூகம்பமே
எதுவும் செய்யாமலே
மனசுக்குள் ஏதோ நடக்குது
விவரம் தெரியாமலே
கண்களும் உன்னை தேடுது
வார்த்தை இல்லாமலே
மௌனங்கள் ஏதோ பேசுது
ஒன்றும் புரியாமலே
இதயமும் உன்னை சுமக்குது
காதல் பூகம்பமே
எனை ஆளும் சொப்பணமே
வாழ்க்கை பக்குவமே
எனை வாழ்த்தும் அற்புதமே
உயிராய் வந்தாயே
உள்ளுக்குள்ளே புது ஆனந்தமே...