காதல்
அழகான காதல்... அதீத அன்பு...அத்தனையும் அவள்...
என்னில் முழுவதும் கற்பனை...ஆமாம்,
எதுவுமில்லை, என்னிடம் எதுவும் இல்லை...
என்னவள் என்னோடு இல்லாததால்...
என் கவிதைகள் கூட தனியாகத்தான் தெரிந்தது
வெள்ளை காகிதத்தில் எழுதியபோது....!
இப்படிக்கு
- சா.திரு -