காதல்

அழகான காதல்... அதீத அன்பு...அத்தனையும் அவள்...

என்னில் முழுவதும் கற்பனை...ஆமாம்,

எதுவுமில்லை, என்னிடம் எதுவும் இல்லை...

என்னவள் என்னோடு இல்லாததால்...

என் கவிதைகள் கூட தனியாகத்தான் தெரிந்தது

வெள்ளை காகிதத்தில் எழுதியபோது....!

இப்படிக்கு
- சா.திரு -

எழுதியவர் : சா.திரு (31-Dec-14, 11:35 pm)
சேர்த்தது : சாதிரு
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே