ஆண்மகனின் _ ஏமாற்றம்

என் தாயின்

மடியில் தலைவைத்து - உறங்க

நினைக்கிறேன் - கனவில் மட்டுமே ....ஏனென்றால்

நான் பிறந்தவுடனே - அவள்


கண்ணை மூடிவிட்டால் நிரந்தரமாய் .....................


என்ன செய்வேன் ஒரு - குழந்தையாய்.....

நான் குழந்தை என்பதால் - ஏமாற்றி

பாசக்கயிறு கொண்டு இழுத்துவிட்டான்


- எமன் ...................................

எழுதியவர் : ஹர்ஷினி (4-Jan-15, 5:27 pm)
பார்வை : 157

மேலே