காதல் பயணம்

நீ, வரும்
வழியோரம்.... விழிவைத்து, காத்திருந்தேன்.. நீ.... வருவாய் என, ஆனால் நீயோ.. விழியோரம், நீர் வைத்து சென்றதேன். நாலைந்து மாதமாய். தொலைந்து போன என் இதயத்தை தேடி, அலைந்து கொண்டு இருக்கின்றேன்.
நீ வந்து போன வழிதடங்களில்.!

எழுதியவர் : மஹாமதி (6-Jan-15, 6:11 am)
Tanglish : kaadhal payanam
பார்வை : 66

மேலே