நாளைய தமிழும், தமிழரும் - பொங்கல் கவிதைப்போட்டி 2015

கொஞ்சம் முன்னோக்கி பார்கிறேன் தமிழையும், தமிழ் தேசத்தையும்
மொத்தமும் உண்ணப்படும் மிச்சம் இன்றி
தமிழன் இரத்தம் உறிஞ்சப்பட்டு துடிக்கவிடபடுவான்

நிச்சயம் பார்க்கபோவதில்லை சில்லேட்டு தமிழை அடுத்த தலைமுறை
மொத்தம் எரித்து வயல் தேசத்தோடு
கொடுத்தி விடுகிறான் ஒரு வாய் மொழி தமிழனே ...!

கூட்டத்தில் உரக்க பேசி கும்பத்தில் உறும்பலாக
அயல் மொழி கற்க சொல்லும்
துரோகிகளுடன் வாழ்த்து கொண்டிருக்கிறோம்

அவசர சிகிச்சை பிரிவில் அனுபதிக்கபட்டு
தமிழ் இரத்தம் தேடி அலைகிறேன்
நாளை நிச்சயம் நடக்கும் வாழ்வுக்கான போராட்டம்
எத்தனை தமிழன் நிற்க்கபோகிறேன் பார்க்கிறேன்

உயிர் ஓசை கேட்டு நிச்சயம் வருவான் மீண்டும் ஒரு வள்ளுவன்
கடைசி மூச்சி அடங்கும் முன் .....!!!
-------------------------------------------------------------
இந்த கவிதை என்னால் படைக்கப்பட்டது என்று உறுதி அளிக்கிறேன்
சி. வேலு
வயது -25
சிவாஜி நகர்
போளூர் வட்டம், திருவண்ணாமலை
கைப்பேசி - 7418202364, 8124646512
--------------------------------------------------------------

எழுதியவர் : வேலு (8-Jan-15, 7:28 pm)
பார்வை : 272

மேலே