தியானம்

நிசப்தமான
நொடிப் பொழுதில்..
நினைக்க வைத்தாய் ..
சிலிர்த்து அடங்கியது..
மூச்சின் உள்ளிருக்கும்
விசை..
மீண்டும்..மீண்டும்..
துடித்து எழுந்து ..
உன் எல்லையற்ற
அன்பின் ஒளியில்
கலந்திட..
உடன் மறைந்தது ..
அந்த நொடி பொழுது!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 11:06 am)
Tanglish : thiyanam
பார்வை : 98

மேலே