ஐம்புதஙளும் ஆறறிவும்

நிலம் மெய்யாக உணர்ந்து,
நீர் நாவாக சுவைத்து,
தீ கண்ணாக ஒளித்து,
காற்று நாசியாக உள்வாங்கி,
வான் காதாக கேட்டு,
ஆறாம் அறிவை உன் மனதால் உறுதிப்படுத்தினால்,
வெற்றி உனக்கு நிச்சயம்.

எழுதியவர் : ஆத்மநாதன் இந்திரஜித் (17-Jan-15, 7:36 pm)
பார்வை : 63

மேலே