ஐம்புதஙளும் ஆறறிவும்
நிலம் மெய்யாக உணர்ந்து,
நீர் நாவாக சுவைத்து,
தீ கண்ணாக ஒளித்து,
காற்று நாசியாக உள்வாங்கி,
வான் காதாக கேட்டு,
ஆறாம் அறிவை உன் மனதால் உறுதிப்படுத்தினால்,
வெற்றி உனக்கு நிச்சயம்.
நிலம் மெய்யாக உணர்ந்து,
நீர் நாவாக சுவைத்து,
தீ கண்ணாக ஒளித்து,
காற்று நாசியாக உள்வாங்கி,
வான் காதாக கேட்டு,
ஆறாம் அறிவை உன் மனதால் உறுதிப்படுத்தினால்,
வெற்றி உனக்கு நிச்சயம்.